Tuesday, November 4, 2014

ஹதீஸ்-ஆஷூரா நோன்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பராகாதுஹு...
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, (மக்களுக்கும்) நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும், கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?" என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், "இன்ஷா அல்லாஹ், (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம் பத்தாவது நாள், மற்றும் அதற்கு முன்பு உள்ள முஹர்ரம்) ஒன்பதாவது நா(ள், ஆகிய இரு நாட்க)ளில் நோன்பு நோற்போம்" என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)                                                                                                  நூல்: முஸ்லிம் 2088

No comments:

Post a Comment