Friday, January 9, 2015

ஹதீஸ்-மறுமைநாள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 
(ஒரு மனிதரிடம்), ‘நம்பகத்தன்மை பாழ்படுத்தப்பட்டால் மறுமைநாளை நீ எதிர்பார்க்கலாம்‘ என்று கூறினார்கள். அவர் ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அது எவ்வாறு பாழ்ப்படுத்தப்படும்?‘ என்று கேட்டார். அதற்கு, “(ஆட்சியதிகாரம், நீதி நிர்வாகம் போன்ற) எந்தப் பொறுப்பும் அதற்குத் தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்படும்போது மறுமை நாளை எதிர்ப்பார்த்துக் கொள்‘ என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6496

No comments:

Post a Comment