Thursday, January 8, 2015

ஹதீஸ்-நாய்க்கு தண்ணீர் கொடுத்தால் சொர்க்கமா ?

(முன்னொரு காலத்தில்) நாய் ஒன்று ஒரு கிணற்றைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அது தாகத்தால் செத்து விடும் நிலையில் இருந்தது. அப்போது, பனூ இஸ்ராயீல் சமுதாயத்தின் விபச்சாரிகளில் ஒருத்தி அதைப் பார்த்தாள். உடனே, அவள் தன் காலுறையைக் கழற்றி (அதில் தண்ணீரை எடுத்து) அந்த நாய்க்குப் புகட்டினாள். அதன் காரணமாக அவளுக்குப் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  நூல்: புஹாரி :3467
"While a dog was going round a well and was about to die of thirst, an Israeli prostitute saw it and took off her SHOE and watered it. So Allah forgave her because of that good deed."

No comments:

Post a Comment