Friday, January 9, 2015

ஹதீஸ்-எல்லாவிதமான தீங்குகளிலிருந்தும் பாதுகாப்பு பெற

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
“குல் ஹுவல்லாஹு அஹது மற்றும் முவத்ததைன் சூராக்களை மாலைப் பொழுதை அடையும்போதும், காலையில் எழும்போதும் மூன்று முறை ஓதுங்கள். அது உங்களை எல்லாவிதமான தீங்குகளிலி ருந்தும் பாதுகாக்கும்.” (திர்மிதி)

No comments:

Post a Comment