Thursday, February 5, 2015

அப்துல் ஜப்பார் அவர்கள் மௌத்

பேகம்பூர் மறைஞான நகர் திருவள்ளுவர் தெரு மர்ஹும் நொண்டி கனவா அவர்களின் மகனும், A.கனவா பிச்சை, A.ரபீக், A.சேட் மௌலானா ஆகியோரின் தந்தையுமான  K.அப்துல் ஜப்பார்  அவர்கள் இன்று (31.01.2015) மதியம் 03.00 அளவில் அன்னாரின் இல்லத்தில் காலமானார்கள். அன்னாரின் ஜனாசா அடக்கம் 01.02.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 அளவில் பேகம்பூர் பெரியபள்ளிவாசலில் நடைபெறும். 
இன்னாலில்லாஹி  வ இன்னா லிலைஹி  ராஜீவூன்  

No comments:

Post a Comment