Wednesday, September 23, 2015

இன்ஷா அல்லாஹ்..

திண்டுக்கல் பேகம்பூரில் எதிர்வரும் 24.09.2015 வியாழக்கிழமை அன்று ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை ஈத்ஹா மைதானத்தில் மிக சரியாக காலை 8.00 மணி அளவில் நடைபெறும். சகோதர சகோதரிகள் உரிய நேரத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

No comments:

Post a Comment