Thursday, December 29, 2016

எப்படியெல்லாம் அரிசி கழுவிய தண்ணீரைப் பயன்படுத்த முடியும்?

அரிசி கழுவிய தண்ணீரை  வீணாக்காமல் சருமத்தை அழகுபடுத்தப் பயன்படுத்தலாம்.

· அரிசி கழுவிய தண்ணீர் கொண்டு முடியை அலசினால் முடி உதிர்வது தடுக்கப்படுகிறது.
·  அரிசி கழுவிய தண்ணீரை கொண்டு சுண்டைக்காய் கார குழம்புபாகற்காய் போன்றவற்றைச் சமைக்கும் போது பயன்படுத்தலாம். குறிப்பாகதுவர்ப்புச் சுவையுடைய காய்கறிகளைச் சமைக்கும் போதுஇந்த தண்ணீரைப் பயன்படுத்தினால்,துவர்ப்பு குறையும். சமையலில் இந்த தண்ணீரைப் பயன்படுத்துவதால் உணவின் சுவை கூடும்.
 http://iyarkai-maruthuvam.blogspot.in/2016/12/blog-post_29.html

No comments:

Post a Comment