Wednesday, August 2, 2017

வாக்குறுதி மாறுவது நயவஞ்சகத்தின் ஒரு குணம்!!!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான்கு குணங்கள் எவனிடம் குடிகொண்டுள்ளனவோ அவன் வடிகட்டிய நயவஞ்சகன் ஆவான்.
  • பேசும்போது பொய் சொல்வதும்,
  • வாக்குறுதியளித்தால் (அதற்கு) மாறு செய்வதும்,
  • ஒப்பந்தம் செய்தால் (நம்பிக்கை) மோசடி செய்வதும்,
  • வழக்காடினால் அவமதிப்பதும் தான் அவை.

எவனிடம் இவற்றில் ஒரு குணம் குடிகொண்டுள்ளதோ அவன் அதைவிட்டுவிடும் வரை அவனுள் நயவஞ்சகத்தின் ஒரு குணம் குடியிருக்கும்.
என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.  (நூல் புகாரி/3178)

No comments:

Post a Comment