Sunday, August 20, 2017

துஆ - குழந்தை பேறு வேண்டிஓதும் துஆ...

அஸ்ஸலாமு அலைக்கும்  (வரஹ்) 
رَبِّ لاَ تَذَرْنِيْ فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِيْنَ
ரப்பி லா ததர்னீ ஃபர்தன் வ அன்த்த ஃஹைருல் வாரிஸீன்
பொருள் : என் இறைவனே! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயே வாரிசுரிமை கொள்வோரில் மிக்க மேலானவன் - அல் குர்ஆன் (21:89)
இந்த ஆயத்தை ஒவ்வொரு தொழுகையிலும் அதிக அதிகமாக ஓதுங்கள் அல்லாஹ் பரகத் செய்வானாக ... 


No comments:

Post a Comment