Thursday, October 30, 2014

ஹதீஸ்-ஆஷூரா நோன்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு... 
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலியல்லாஹு அன்ஹு)                                           ஸஹிஹ் முஸ்லிம் 1976

No comments:

Post a Comment