Tuesday, December 30, 2014

ஹதீஸ்-ஆறு விஷயங்களில் தாமதிக்காதீர்...!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வதஆலா வபரக்காத்துஹூ
ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் முஃமீன் ஆன ஆண் பெண் அனைவரின் மீது வற்றாது பொழியட்டுமாக.
இன்றைய தினத்தை மலர செய்த அல்லாஹ்க்கே எல்லா புகழும்.
இன்றைய தினம் இனிதாய் அமைய வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக.
1. விருந்தாளிகளுக்கு விருந்தோம்பல் செய்வதில்.!
2. இறந்தவரை அடக்கம் செய்வதில்.!
3. பெண்ணை திருமணம் செய்து வைப்பதில்.!

4. கடனை (கொடுத்தவரிடம்) நிறைவேற்றுவதில்.!
5. மன்னிப்பு கேட்பதில்.! (தொளபா செய்வதில்.!)
6. இறைவனை தொழுவதில்.! (பாங்கு சப்தம் கேட்ட உடன் தொழுவதில்.!)
குறிப்பு :
இவை தவிர அனத்து விஷயங்களிலும் அவசரம் கூடாது.! பொறுமை தேவை.!!!

No comments:

Post a Comment