Monday, December 15, 2014

ஹதீஸ்-உலக முடிவு நாள்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு குழுவினர் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளாதவரை உலக முடிவு நாள் வராது. அவ்விரு குழுக்களுக்குமிடையே பெரும் போர் நிகழும். ஆனால், அவ்விரண்டும் முன்வைக்கும் வாதம் ஒன்றாகவே இருக்கும். பெரும் பொய்யர்களான “தஜ்ஜால்கள்“ ஏறத்தாழ முப்பது பேர் (உலகில்) தோன்றாத வரை இறுதி நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.                                                          ஷஹீஹ் புகாரி 3609

No comments:

Post a Comment