Friday, July 17, 2015

நபியவர்கள் லைலத்துல் கத்ர் இரவில் ஓதக்கற்றுக்கொடுத்த துஆ...!

அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ரு எந்த இரவு என்று நான் அறிய நேர்ந்தால் அந்த இரவில் என்ன சொல்ல வேண்டும்'' என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் பின்வருமாறு கற்றுத் தந்தார்கள்.
ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻋَﻠِﻲُّ ﺑْﻦُ ﻣُﺤَﻤَّﺪٍ ﻗَﺎﻝَ: ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻭَﻛِﻴﻊٌ، ﻋَﻦْ ﻛَﻬْﻤَﺲِ ﺑْﻦِ اﻟْﺤَﺴَﻦِ، ﻋَﻦْ ﻋَﺒْﺪِ اﻟﻠَّﻪِ ﺑْﻦِ ﺑُﺮَﻳْﺪَﺓَ، ﻋَﻦْ ﻋَﺎﺋِﺸَﺔَ، ﺃَﻧَّﻬَﺎ ﻗَﺎﻟَﺖْ: ﻳَﺎ ﺭَﺳُﻮﻝَ اﻟﻠَّﻪِ، ﺃَﺭَﺃَﻳْﺖَ ﺇِﻥْ ﻭَاﻓَﻘْﺖُ ﻟَﻴْﻠَﺔَ اﻟْﻘَﺪْﺭِ ﻣَﺎ ﺃَﺩْﻋُﻮ؟ ﻗَﺎﻝَ: " ﺗَﻘُﻮﻟِﻴﻦَ: §اﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧَّﻚَ ﻋَﻔُﻮٌّ ﺗُﺤِﺐُّ اﻟْﻌَﻔْﻮَ ﻓَﺎﻋْﻒُ ﻋَﻨِّﻲ
அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஅஃபு அன்னீ
பொருள்: யா அல்லாஹ்! நீ மன்னிக்கக் கூடியவன். மன்னிப்பை விரும்புபவன். என்னை மன்னித்து விடு!
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)   நூல் : திர்மிதீ 3435. ,இப்னு மாஜா 3850.

No comments:

Post a Comment