Friday, July 17, 2015

முன்னவனாம் இறைவனுக்கே மொழிகின்ற புகழனைத்தும். எங்கள் உயிர் நிகர்த்த , உயிர் மிகைத்த கண்மணி நாயகமே! உங்கள் மீதும், உங்கள் அடிச்சுவட்டில் தடம் படித்தோர் அனைவர் மீதும் இறையருள் நிறைக!
அன்பு நிறைச் சொந்தங்களே! ஈகைத் திருநாளில் உங்கள் அனைவருக்கும் எங்களின் இதயமார்ந்த நல்வாழ்த்துகள்
வளங்கள் பெருக, வசந்தங்கள் சூழ, அமைதி தவழ, ஒற்றுமை ஓங்க, சமூக நல்லிணக்கம் செழிக்க  இந்த நன்னாளில் உறுதி ஏற்போம்.
நம் அனைவர் மீதும் வல்ல இறைவனின் நற்கருணை மழையெனப் பொழிக! ஈத் முபாரக்.

No comments:

Post a Comment